சிங்கப்பூரில் இந்த அழகுச் சிலைக்கு மெழுகுச் சிலை !
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வாலுக்கு மிகப் பெரிய கவுரவம் கிடைத்துள்ளது.
அதாவது சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை வைக்க உள்ளனர்.
இதற்காக அருங்காட்சியக ஆட்கள் காஜலை சந்தித்து சிலைக்கு அளவு எடுத்துள்ளனர்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப் படங்களை காஜல் சமூக வலை தளத்தில் வெளியிட் டுள்ளார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப் படங்களை காஜல் சமூக வலை தளத்தில் வெளியிட் டுள்ளார்.
மெழுகுச் சிலை குறித்து காஜல் கூறியிருப்பதாவது,
சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சி யகத்தில் என் மெழுகுச் சிலையை திறந்து வைப்பதை நினைத்து பெருமை யாகவும், மகிழ்ச்சி யாகவும் உள்ளது.
2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி நான் சிங்கப்பூரில் இருப்பேன்.
சிறு பிள்ளையாக இருந்த போது மேடம் டுசாட்ஸ் அருங்காட்சி யகத்திற்கு சென்று அங்குள்ள சிலைகளை பார்த்து வியந்தது இன்னும் நினைவில் உள்ளது.
சிறு பிள்ளையாக இருந்த போது மேடம் டுசாட்ஸ் அருங்காட்சி யகத்திற்கு சென்று அங்குள்ள சிலைகளை பார்த்து வியந்தது இன்னும் நினைவில் உள்ளது.
தற்போது அந்த சிலைகள் மத்தியில் என் சிலை இருக்கப் போவதை நினைத்து பெருமகிழ்ச்சி.
இத்தனை ஆண்டு கால கடின உழைப்பு மற்றும் தியாகங்கள் செய்தது வீண் போக வில்லை.
இத்தனை ஆண்டு கால கடின உழைப்பு மற்றும் தியாகங்கள் செய்தது வீண் போக வில்லை.
உங்களின் அன்புக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். காஜல் அகர்வால் தற்போது சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஜான் ஆபிரகாம் நடிக்கும் மும்பை சாகா இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் கமல் ஹாஸனின் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments