மகனை வைத்து படம் இயக்க முடியாமல் புலம்பும் இயக்குனர் !
ஒரு காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக இருந்தவர், முருங்கைக்காய் பார்ட்டி. ஆனால், அவரது மகனை ஒரு நடிகராக உருவாக்க முடிய வில்லையாம்.
விளைவு, தற்போது ஓரிரு, ஹிட் படங்களை கொடுத்த இளவட்ட இயக்குனர் களை தொடர்பு கொண்டு, மகனை வைத்து படம் இயக்குமாறு கேட்டு வருகிறாராம்.
அதோடு ஒரு காலத்தில் கல்லை கூட சிற்ப மாக்கியவன் நான். இப்போது என் மகனை, என்னால் சிற்பமாக்க முடிய வில்லையே என்று புலம்பி வருகிறாராம்.
No comments