நடிகை ரித்திகா சிங்கின் ஆசை - எனக்கு அஞ்சு புருசன் வேணும் !
இறுதிச் சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான குத்துச் சண்டை வீராங்கனை ரித்திகா சிங். அந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால் இந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது.
ஆனால் இந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது.
தற்போது அசோக் செல்வன் உடன் ஓ மை காட் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் அருண் விஜய் உடன் பாக்ஸர் படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் அருண் விஜய் உடன் பாக்ஸர் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி யுள்ளார். அப்போது ஒரு ரசிகர், என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா எனக் கேட்டுள்ளார்.
அதற்கு, தனக்கு குறைந்தது ஐந்து பேரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை என தெரிவித்துள்ளார்.
மேலும் உங்களை நேரில் பார்த்தால் உங்களையும் திருமணம் செய்து கொள்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதனை விளையாட்டாக எடுத்துக்க வேண்டாம் எனவும், தனக்கு 5 கல்யாணம் செய்து கொள்ள ஆசை எனவும் வெளிப்படை யாக கூறியுள்ளார்.
இல்லை யென்றால் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் எனவும், தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாடிய ரித்திகா, தனக்கு மதுப்பழக்கம் இல்லை என்றாலும் பப்புக்கு சென்று வெறித்தனமாக டான்ஸ் ஆட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் இது என்னடா புது விதமான ஆசையா இருக்கு என அதிர்ச்சியில் உள்ளனர்.
No comments